- தமிழ்நாடு: உச்ச நீதிமன்றம்
- வானிலை ஆய்வு நிலையம்
- தெற்கு
- மண்டலம்
- ஜனாதிபதி
- பாலசந்திரன்
- சென்னை
- தென் மண்டலம்
- சீர்காழி
- சிதம்பரம்
- வேலங்கணி
- திருவாரூர்
- நாகை
- வானிலை மையம் தென் மண்டலம்
சென்னை: தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும் என வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார். கடந்த 4 ஆண்டுகளாகவே ஜனவரியிலும் வடகிழக்கு பருவமழை தொடர்கிறது, சீர்காழி, சிதம்பரம், வேளாங்கண்ணி, திருவாரூர், நாகை பகுதிகளில் அதிகனமழை பெய்துள்ளது, திருவாரூர், நாகை, மயிலாடுதுறை, செங்கல்பட்டு, கடலூர் மாவட்டங்களில் இன்று மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது, எனவும் தெரிவித்துள்ளார்.
The post தமிழகத்தில் அடுத்த 5 நாட்களுக்கு மழை நீடிக்கும்: வானிலை மைய தென்மண்டல தலைவர் பாலச்சந்திரன் appeared first on Dinakaran.